Thursday 21 June 2018

முதல் நாள் பணியை தொடங்கினார் சிலாங்கூர் மந்திரி பெசார்


ஷா ஆலம்—
சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பதவியேற்றுள்ள அமிருடின் சாரி தனது முதல் நாள் பணியை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.

ஷா ஆலமிலுள்ள அரசு செயலகத்தில் மாநில மந்திரி பெசார் அலுவலகத்திற்கு இன்று வருகை புரிந்த அவர், காலை 7.55 மணிக்கு தனது முதல் நாள் பணியை தொடங்கினார்.
சிலாங்கூர் மாநிலத்தின் 16ஆவது மந்திரி பெசாராக சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் சாரி நேற்று ஷா ஆலம் அரண்மனையில் சுல்தான் சராஃபுடின் ஷா முன்னிலையில் பதவியேற்று கொண்டார்.



No comments:

Post a Comment