Wednesday 27 June 2018

15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே ஆட்சி கவிழலாம்- டத்தோஶ்ரீ ஸாயிட்

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழும் என அம்னோவின் இடைக்கால தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கோடி காட்டினார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் பல பிளவுகள் தற்போது ஏற்பட்டுள்ளன. இந்த பிளவுகளால் பக்காத்தான் ஆட்சி கவிழக்கூடிய வாய்ப்பு உள்ளது.

ஆதலால் 15ஆவது பொதுத் தேர்தல் வரை இந்த கூட்டணி ஆட்சி நிலைக்காது என அம்னோவின் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

No comments:

Post a Comment