Saturday 16 June 2018

வரிசை இப்ராஹிம்- ஜஸ்மின் குடும்பத்தினரின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

புனிதா சுகுமாறன்

ஈப்போ- 
நோன்புப் பெருநாளை முஸ்லீம் அன்பர்கள் தங்களது குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் பெருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்/

அவ்வகையில் ஈப்போ, சிலிபினைச் சேர்ந்த வரிசை இப்ராஹிம்- ஜஸ்மின் (செர்ரி நகைக்கடை உரிமையாளர்,  முஹமட் ஹனிபா சபிமா , அமீர் அலி-  அயிஷா குடும்பத்தினர் நோன்புப் பெருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

உற்றார் - உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வருகையோடு நோன்புப் பெருநாளை கொண்டாடி மகிழும் அதே வேளையில் மலேசியா வாழ் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை அவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.






No comments:

Post a Comment