Sunday 24 June 2018

ஜுனியர் கராத்தே போட்டியில் அதிக இந்திய இளைஞர்கள் பங்கேற்பு

புனிதா சுகுமாறன்

ஈப்போ:
21 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான 28ஆவது தேசிய  ஜூனியர்  கராத்தே போட்டி நேற்று தொடங்கி 24 ஆம் தேதி வரை இங்குள்ள அறிவியல் சுகாதார கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

ஜூனியர்கான கராத்தே போட்டியில் அதிக இந்திய இளைஞர்கள் தேசிய ரீதியாக இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

அவ்வகையில் இப்போட்டியில் பங்கேற்ற  பேராக் அணி 1 தங்கம், 1 வெள்ளி, 7 வெண்கலம் வென்று  வாகை சூடியுள்ளது.





No comments:

Post a Comment