Wednesday 31 January 2018

நேர்த்திக் கடன்; ஈப்போ கல்லுமலையில் பக்தர்கள் படையெடுப்பு


ரா.தங்கமணி

ஈப்போ-
இந்துக்களின் பெருவிழாவா தைப்பூச விழா நாளை உலகமெங்கும் கொண்டாடப்படும் வேளையில் இன்று தொடங்கி பலர் முருகன் திருத்தலங்களின் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் ஈப்போ கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நேர்த்திக் கடனை செலுத்த பக்தர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

பால்குடம், காவடிகள் ஏந்தி வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.



No comments:

Post a Comment