Tuesday 7 August 2018

பிகேஆர் தலைவரானார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்-
பிகேஆர் கட்சியின் தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று நடைபெற்ற கட்சி தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கலின்போது அன்வாரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments:

Post a Comment