Thursday 2 August 2018

எல்.ஆர்.டி. வழிதடத்தில் விழுந்த ஆடவர் பலி


பெட்டாலிங் ஜெயா-

பூச்சோங் எல்.ஆர்.டி. நிலையத்தின் வழிதடங்களில்  விழுந்த ஆடவர் மரணமடைந்தார்.

இச்சம்பவம் இன்றுக் காலை 8.00 மணியளவில் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தை உறுதிபடுத்திய செர்டாங் ஓசிபிடி துணை ஆணையர் இஸ்மாடி போர்ஹான், இது தற்கொலையா?, விபத்தா? என போலீசார் விசாரித்து வருகிறது.

மரணமடைந்த ஆடவரின் உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தியபின் காலை 10.00 மணியளவில் எல்.ஆர்.டி. ரயில் சேவை வழக்க நிலைக்கு திரும்பியது.

No comments:

Post a Comment