Saturday 4 August 2018

கோலகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக 3 இந்தியர்கள் பதவியேற்பு


ரா.தங்கமணி

கோலகங்சார்-
கோலகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக மூன்று இந்தியர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஜசெக சார்பில் ஹெலன், பிகேஆர் கட்சியின் சார்பில் காசிநாதன், பொது இயக்கத்தின் சார்பில் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோலகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

நேற்று நடைபெற்ற பதவியேற்புச் சடங்கில் இம்மூவரும் பதவியேற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment