Tuesday 27 November 2018

சீபிலட் ஆலயத்தில் மோதல்- பலர் காயம்: கார்களுக்கு தீ வைப்பு


ஷா ஆலம்-
சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்குள் புகுந்த சி ல தரப்பினரால் அங்கு கலவரம் மூண்டது.

ஆலயத்திற்குள் நுழைந்த பிற இனத்தவர்கள் தெய்வச் சிலைகளை அகறற முற்பட்டபோது இரு கும்பலுக்கிடையே கைகலப்பு மூண்டது.

அதிகாலை 2.00 பணயளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சிலர் படுகாயம் அடைந்தனர். 18 கார்களுக்கு தீ வைக்கப்பட்டது.

இவ்விவகாரம் சமூக ஊடங்களில் வைரலாகி வருகினற் நிலையில் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது இந்தியர்கள் அதிருபதி கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment