Friday 24 November 2017

'முடிவு எதுவாக இருந்தாலும்....'- பிரதமர் நஜிப் வாழ்த்து

கோலாலம்பூர்-
இன்று வெளியாகியுள்ள யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளை பெறும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

'உங்களது முடிவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை; பெரிதும் உதவி புரிந்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றி கூற மறக்க வேண்டாம்' என சமூக ஊடகத்தின் வாயிலாக மாணவர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment