Tuesday 31 July 2018

ஈப்போ மாநகர் மன்ற உறுப்பினர்களாக 22 பேர் நியமனம்


புனிதா சுகுமாறன்

ஈப்போ

ஈப்போ மாநகர் மன்ற உறுப்பினர்களாக இன்று 22 பேர் நியமனம் அதில் இருவர் இந்தியர்கள்

இன்று இங்குள்ள மாநில ஊராட்சி மன்ற ஆட்சி குழு உறுப்பினர் பவுல் யோங் சோ கியோங், டத்தோ பண்டார் டத்தோ ஸம்ரி மான் ஆகியோர்  முன்னிலையில் 27 மாநகர உராச்சி மன்ற உறுப்பினர்கள்ளும்  பதவி பிரமணம் எடுத்துக்கொண்டனர்.

இதில் ஜசெக கட்சியைச் சேர்ந்த ஆ.கணேசன்,  பிகேஆர் கட்சியைச்ச் சேர்ந்த செல்வம் ஆகியோர் இந்தியர்கள் ஆவர்

மேலும் அரசு சார்பற்ற பொது இயக்கத்தை சேர்ந்த இருவருக்கான பதபி பிரமணம் விரைவில் பரிசீலனை செய்யப்படும் என பவுல் யோங் சோ கியோங் தெரிவித்தார்

No comments:

Post a Comment