Sunday 1 July 2018

'பிரிம்' அஃரிப் அலியாவின் நோன்புப் பெருநாள் உபசரிப்பு


புனிதா சுகுமாறன்

ஈப்போ-

பேராக் மாநில இந்திய முஸ்லிம் இயக்கத்தின் (பிரிம்) தலைவர் முகமட் அரஃப் அலியா குடும்பத்தினரின் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு பெர்சாம்மில் உள்ள அவரது இல்லத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்றது

இந்நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

 இந்நிகழ்வில் பேராக் மாநில பிரிம் இயக்கத்தின் செயலவை உறுப்பினர்கள், டத்தோ ஏ.கே. சக்திவேல் குடும்பத்தினர், ஈப்போ பாராட் மஇகாவின் மகளிர் தலைவி லெட்ச்சுமி அவர்தம் செயலவை உறுப்பினர்கள் , மற்றும் உற்றார் உறவினர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

 பலவகை அருசுவை உணவுகள் என நொம்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை அரிஃப் அலியா குடும்பத்தினர் எற்பாடு செய்திருந்தினர்.


No comments:

Post a Comment