Tuesday 29 August 2017

பாஸ் உடன் பக்காத்தான் ஹராப்பான் ஒத்துழைக்காது

கோலாலம்பூர்-

பாஸ் கட்சியுடனான உறவை பக்காத்தான் ஹராப்பான் ஒத்துழைப்பு நல்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில்  மும்முனை போட்டி நிலவலாம் என கருதப்படுகிறது.

4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பானின் உயர்மட்ட கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி, பாஸ் ஆகியவற்றுடன் பக்காத்தான் ஹராப்பான் மோதவுள்ளதால் மும்முனை போட்டி நிலவுக்கூடும் என கூறப்படுகிறது.

இது குறித்து கருத்துரைத்த பக்காத்தான் ஹராப்பானின் அவைத் தலைவர் துன் மகாதீர் முகமது, மாநிலத் தலைவர்களை நியமனம் செய்வதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம்' என கூறினார்.

No comments:

Post a Comment