Friday 17 August 2018

இடைத் தேர்தல்களில் பிரச்சாரம் செய்ய மாட்டேன்- டத்தோஸ்ரீ நஜிப்

கோலாலம்பூர்-
விரைவில் நடைபெறவுள்ள இரு இணைத் தேர்தல்களில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் களமிறங்க மாட்டார்.

பலாக்கோங் , ஸ்ரீ செத்தியா ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த இடைத் தேர்தல்களின் போது பிரச்ணார நடவடிக்கைகளில் களமிறங்குவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டபோது 'இல்லை, ஓய்வு எடுக்கப் போகிறேன்' நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment