Saturday 4 August 2018

ஆக. 15 முதல் உதவிநிதி வழங்கப்படும்- நிதியமைச்சர்


புத்ராஜெயா-
மூன்றாம் கட்ட உதவி நிதி தொகையை ஆகஸ்ட் 15 முதல் பெற்றுக் கொள்ளலாம் என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதியான உதவிநிதி தொகை தொடரும் நிலையில் 4.1 மில்லியன் பேருக்கு வெ.1.6 பில்லியன் வரையிலான உதவிநிதி வழங்கப்படவுள்ளது.

மக்களின் சுமையை குறைக்கும் வகையில் இந்த உதவிநிதி வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

No comments:

Post a Comment