Sunday 9 December 2018

ஐசெர்ட்-க்கு எதிரான பேரணியை அமைதியாக நடத்துங்கள்- பிரதமர்

கோலாலம்பூர்-

ஐசெர்ட் சாசனத்திற்கு எதிராக நடத்தப்படும் பேரணியை அமைதியான முறையில் நடத்துங்கள் என்று பிரதமர் துன் மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள ஐசெர்ட் எதிரான பேரணியை அரசாங்கம் தடுத்து நிறுத்த விரும்பவில்லை. ஐநாவின் ஐசெர்ட் பிரகடனத்தை
அங்கீகரிக்கக்கூடாது எனும் நோக்கில் இந்த பேரணி நடத்தப்படுகிறது.

எனினும் ஐசெர்ட் பிரகடனத்தை அரசு தள்ளி வைத்து பாராட்டி நன்றி கூறவே இந்த தாங்கள் இந்த பேரணியை நடத்துவதாக ஏற்பாட்டாளர்கள் கூறியிருக்கும் நிலையில் அந்த முடிவை பாராட்டுவதாக துன் மகாதீர் கூறினார்.

No comments:

Post a Comment