Saturday 22 December 2018

முகமட் அடிப்பின் சவப் பரிசோதனை விரைவில் வெளியிடப்படும் - டான்ஶ்ரீ முஹிடின்

மூவார்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோதலில் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்த தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் முகமட் காசிமின் முழுமையான சவப்பரிசோதனை அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

இந்த சவப்பரிசோதனை அறிக்கை போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஃபுஸு ஹருண் விவரிப்பார்.

சவப் பரிசோதனை அறிக்கை முழுமை பெறுவதை போலீஸ், மருத்துவரிடம் ஒப்படைக்கிறேன். இன்னும் சில நாட்களில் அந்த சவப் பரிசோதனை வெளியிடப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment