Tuesday 4 December 2018

தேமுவை கலைக்கச் சொல்ல மசீசவுக்கு உரிமை இல்லை- ஸாயிட் ஹமிடி சாடல்


கோலாலம்பூர்-

ஒரேயொரு நாடாளுமன்றத் தொகுதியை மட்டும் வைத்துள்ள மசீச  தேசிய முன்னணியை கலைக்குமாறு கோரிக்கை விடுப்பதற்கு துளியும் உரிமை இல்லை என்று தேமு தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி  வலியுறுத்தினார்.

தற்போது இக்கூட்டணியில் 5 கட்சிகள் உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் ஒத்துக் கொண்டால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று அவர் சொன்னார்.

கூட்டணியை கலைக்கும் முடிவு கட்சியை பொறுத்தது. ஆனா இதன்  தொடர்பில் எஞ்சிய 4 கட்சிகளுடன்  கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment