Saturday 15 May 2021

ICU வார்டுகள் நிரம்பியுள்ளன

 கோலாலம்பூர் -

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவு நிரம்பி கிடப்பதால் அரசாங்கம் நிர்ணயித்துள்ள எஸ்ஓபி நடைமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அம்பாங், செலாயாங், சுங்கை பூலோ உட்பட கோவிட்-19 பெருந்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளும் நிரப்பப்பட்டு நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாக தமது முகநூல் பக்கத்தில் சுகாதார அமைச்சு இவ்வாறு கூறியுள்ளது.

No comments:

Post a Comment