Friday 28 May 2021

எம்ஏசிசி விசாரணையில் டத்தோ தாஜுடின்

 கோலாலம்பூர்-

அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரசரானா மலேசியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனை உறுதிப்படுத்திய தாஜுடின் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக ‘தி வைப்ஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

செய்திகளை வீடியோவாக காண:



No comments:

Post a Comment