Friday 28 May 2021

கோவிட்-19: சடலங்களை பாதுகாக்க செலாயாங் மருத்துவமனைக்கு சிறப்பு கொள்கலன்

 கோலாலம்பூர்-

சுங்கை பூலோ மருத்துவமனையை அடுத்து கோவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை பாதுகாக்க செலாயாங் மருத்துவமனையும் சிறப்பு கொள்கலனை பெற்றுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்வு கண்டு வரும் நிலையில் சடலங்களை பாதுகாப்பதற்கு இட நெருக்கடிய எதிர்கொள்ளாமல் இருக்க இந்த சிறப்பு கொள்கலன் செலாயாங் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

செய்தியை வீடியோவாக காண:


No comments:

Post a Comment