Friday 14 May 2021

ஜூன் மாதத்தில் 8,000-ஐ தொடும் கோவிட்-19 பாதிப்புகள்

கோலாலம்பூர்-

அரசாங்கம் நிர்ணயித்துள்ள எஸ்ஓபி நடைமுறைகளை பின்பற்ற தவறினால் ஜூன மாதவாக்கில் ஒரு நாளைக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 8,000-ஐ தொடும் என சுகாதார அமைச்சின் ஆய்வுகள் கூறுகின்றன.

 முந்தைய கணிப்புகளுடன் ஒப்பிடும்போது மே 12ஆம் தேதி முதல் நோய் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து காட்டுகின்றன.

இதற்கு முன் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் ஜூன் மாதத்தில் ஒருநாள் 5,000 நோய் தொற்றுகள் இருக்கும் என கணித்தது. ஆனால் புதிய ஆய்வில் அவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

No comments:

Post a Comment