Friday 28 May 2021

பராமரிப்பாளர்களை கொன்ற புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன

நன்யாங்-

சீனாவில் மிருகக்காட்சி பணியாளரை கொன்ற இரு புலிகளை அதன் ஊழியர்கள் சுட்டுக் கொன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை கூண்டுக்குள் இருந்த புலிகளுக்கு உணவு கொடுக்கச் சென்ற பராமரிப்பாளரை இரு புலிகள் கடுமையாக தாக்கியுள்ளன.

புலிகளின் தாக்குதலில் கடுமையாக காயமடைந்த பரமாரிப்பாளர் மரணமடைந்ததை அடுத்து அமலாக்க அதிகாரிகள் அந்த புலிகளை சுட்டுக் கொன்றனர்.

செய்திகளை வீடியோவாக காண:


No comments:

Post a Comment