Friday 28 May 2021

#Breaking இரு வாரங்களுக்கு முழு முடக்கம்

 புத்ராஜெயா-

கோவிட்-19 வைரஸ் தொற்று  பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகலில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றத்துடனான  சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் எடுக்கப்பட்ட முடிவில் பொருளாதாரம் , சேவை துறையை தவிர்த்து அனைத்து துறைகளும் செயல்பட அனுமதிக்கப்படாது என முடிவெடுக்கப்பட்டதாக பிரதமர் துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வீடியோவாக காண



No comments:

Post a Comment