Friday 14 May 2021

கப்பல்கள் அனைத்தும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும்

 

கோலாலம்பூர்-

இந்தியாவிலிருந்து வரும் கப்பல்கள் அல்லது நுழைவாயிலில் நுழையும் கப்பல்களில் இருக்கும் அனைவரும் 14 நாட்களுக்கு கடலிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மலேசிய கப்பல் துறை கப்பல் பயணங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள எஸ்ஓபி நடைமுறைகளை மேம்படுத்தியுள்ளது. அதன்படி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கும் பின்னரே கப்பல்கள் துறைமுகத்தை நெருங்க அனுமதிக்கப்படும் என்று மலேசிய கப்பல் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment