Friday 23 August 2019

ஸாகீர் நாய்க்கை வெளியேற்ற முடியாது- மகாதீர் திட்டவட்டம்

புத்ராஜெயா-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க்கை இந்தியாவுக்கு அனுப்புவதில்லை என்ற அரசாங்கத்தின் முடிவில் மாற்றமில்லை என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
ஸாகீர் நாய்க்கை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அழுத்தம் கொடுத்த போதிலும் தம் முடிவில் மாற்றமில்லை என்றுஅவர் சொன்னார்.

அண்மையில் கிளைந்தானில் உரையாற்றிய ஸாகீர் நாய்க், இந்தியர்கள், சீனர்கள் குறித்து பேசிய கருத்துகள் நாட்டில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

No comments:

Post a Comment