Saturday 24 August 2019

ஸாகீர் நாய்க்கிற்கு எதிரான பேரணி பங்கேற்க வேண்டாம்- போலீஸ் அறிவுறுத்து

கோலாலம்பூர்-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க்கிற்கு எதிராக நடத்தப்படும் எதிர்ப்புப் பேரணியில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
வரும் 24ஆம் தேதி பிரீக்பீல்ட்ஸ் வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்த பேரணி முழுமையான தகவல்களை பூர்த்தி செய்யவில்லை. அதில் இந்தியர்களுக்கான உரிமை, பிற சலுகைகளுக்கானது என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்று பிரீக்பீல்ட்ஸ் போலீஸ் தலைவர் அரிஃபாய் தரவே தெரிவித்தார்.

இந்த எதிர்ப்புப் பேரணி 2012 பொது அமைதி பேரணி நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதால் அதில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்று அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment