Sunday 26 November 2017

கணபதி ராவ் புதல்வி ஜனனி பள்ளியின் சிறந்த மாணவியாக தேர்வு

கோ.பத்மஜோதி

கிள்ளான்-
அண்மையில் வெளிவந்த யூபிஎஸ்ஆர் தேர்வு  முடிவில்  சிலாங்கூர்  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவின் புதல்வி ஜனனி கணபதி ராவ் 7, 1 பி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

கிள்ளான், எமரால்ட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இவர் அப்பள்ளியின் 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தன் பிள்ளையின் இந்த வெற்றிக்கு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் பெருமை கொள்வதாகவும் கணபதி ராவ் தெரிவித்தார்இவருடைய இந்த வெற்றி,  மற்ற மாணவர்களையும் தமிழ்ப்பள்ளியிகளில் சேர்க்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கிறது என  அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment