Monday 22 April 2019

வெடிகுண்டு தாக்குதல்: 160 பேர் பலி' 400க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கொழும்பு-
இலங்கையின் கொழும்பு, மட்டகளப்பு ஆகிய பகுதிகளிலுள்ள தேவாலயம், ஆலயம், ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில்160க்கும் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஈஸ்டர் நாளை முன்னிட்டு அதிகமானோர் தேவாலயங்களுக்கு வந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இந்த கொடூர தாக்குதலில் பலியாடவர்களில் 35 பேர் வெளிநாட்டினர் ஆவர்.

No comments:

Post a Comment