Wednesday 22 July 2020

உணவகத்தில் உணவருந்திய பெண் அடையாளம் காணப்பட்டார்

சுங்கை சிப்புட்-
வீட்டுக்குள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவை மீறி உணவகத்தில் உணவருந்திய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பேரா மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் அஹ்மாட் சைடி முகமட் டாவுட் தெரிவித்தார். 

கையில் இளஞ்சிவப்பு வளையத்துடன் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய பெண் ஒருவர் பண்டார் மேரு ராயாவில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.

No comments:

Post a Comment