Wednesday 22 July 2020

பிகேபி மீறல்; வெ.6 லட்சம் அபராதத் தொகை வசூலிப்பு

கோலாலம்பூர்-
கோவிட்-19 நோய் தொற்று காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய குற்றத்திற்காக தனிநபர், நிறுவனங்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட அபராதத் தொகையாக 6 லட்சம் வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை வெளியிடப்பட்ட அபராதத் தண்டனையின் வாயிலாக 5,928.000 வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment