Tuesday 16 October 2018

பேரா ஜசெக; துணைத் தலைவர் சிவகுமார், உதவித் தலைவர் சிவநேசன்


ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநில ஜசெக தேர்தலில் ஙா கோர் மிங் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணைத் தலைவராக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார், உதவித் தலைவராக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

கட்சி கிளைகளின் நிர்வாக செயலாளராக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் தேர்வு செய்யப்பட்டார்.

பேரா மாநில ஜசெகவின் தேர்தல் நேற்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment