Monday 22 October 2018

மஇகாவின் துணைத் தலைவரானார் டத்தோஶ்ரீ சரவணன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மஇகாவின் துணைத் தலைவர் தேர்தலில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணம் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார்.

நேற்று (அக்.20) நடைபெற்ற மஇகாவின் உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோஶ்ரீ சரவணனும் தொழிலதிபர் டான்ஶ்ரீ எம்.ராசமாமியும் போட்டியிட்டனர்.

இதில் டத்தோஶ்ரீ சரவணன் 8,242 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டான்ஶ்ரீ ராமசாமிக்கு 4,716 வாக்குகளே கிடைத்தன

3,500 வாக்குகள் பெரும்பான்மையில் டத்தோஶ்ரீ சரவணன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment