Wednesday 13 May 2020

முக்ரீஸுக்கான ஆதரவு வாபஸ்; கெடாவில் ஆட்சி கவிழ்ந்தது

அலோர் ஸ்டார்-
முக்ரீஸ் மகாதீரின் தலைமைத்துவத்திற்கான ஆதரவை இரு சட்டமன்ற உறுப்பினர்கள் விலக்கிக் கொண்டதை அடுத்து கெடாவில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்தது.
சிடாம் சட்டமன்ற உறுப்புனர் டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ, லூனாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மான் நஸ்ருதீன் ஆகியோர் பிகேஆர் கட்சியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்தனர்.

பிரதமர் முஹிடின் யாசினை ஆதரிக்கிறோம் என கூறிய இவர்களின் முடிவால் கெடாவில் நீடித்து வந்த பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.

No comments:

Post a Comment