Monday 4 May 2020

கோவிட்-19: 122 ஆக உயர்ந்தது எண்ணிக்கை

கோலாலம்பூர்-
தொழில்துறைகள் மீண்டும் வழக்கம்போல் செயல்படலாம் என்று பிரதமர் அறிவித்த இரண்டாவது நாளில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்றைய நண்பகல் 12.00 மணி வரையிலுமான நிலவரப்படி 122 புதிய புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று புதிதாக இருவர் மரணமடைந்த நிலையில், மரண எண்ணிக்கை 105-ஐ எட்டியுள்ளது.

No comments:

Post a Comment