Saturday 23 May 2020

கோவிட்-19; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78ஆக உயர்வு

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 78ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,137ஆக பதிவாகியுள்ளது.
இந்த வைரஸ் தொற்றால் இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ள வேளையில் 63 பேர் இந்நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார்.

No comments:

Post a Comment