Tuesday 25 September 2018

போர்ட்டிக்சன்; இடைத் தேர்தலை புறக்கணித்தது தேமு

கோலாலம்பூர்-
போர்ட்டிக்சன் இடைத் தேர்தலை புறக்கணிப்பதால் அதில் தனது வேட்பாளரை களமிறக்கவில்லை என தேசிய முன்னணி இன்று அறிவித்தது.

வரும் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்த்து வேட்பாளரை  களமிறக்கவில்லை என இன்று கூடிய தேமு உச்சமன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

No comments:

Post a Comment