Monday 27 April 2020

கோவிட்-19: மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது- டாக்டர் நோர் ஹிஷாம்

போலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் அபாயம் நீங்கி பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களி்ல் வசிக்கும் மக்கள் தற்கால சூழலை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள தர நிர்ணய நடைமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment