Friday 3 April 2020

கோவிட்-19: மரண எண்ணிக்கை 50-ஐ தொட்டது

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50-ஐ தொட்டது.
சீனா, ஹுவானின் இறைச்சின் சந்தையில் உருவான கோவிட்-19 வைரஸ் தொற்று இன்று 205 நாடுகளில் பரவி 47,000க்கும் அதிகமான மக்கள் மரணமடைந்துள்ளனர்.

மலேசியாவில் பரவியுள்ள இந்நோய் தொற்றின் காரணமாக இதுவரை 3,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment