Wednesday 1 April 2020

கோவிட்-19; பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பலியானவரகளின் எண்ணிக்கை 43ஐ எட்டியது.
நாட்டில் பரவியுள்ள வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,766ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 146 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வரை இந்த வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 37ஆக இருந்த நிலையில் இன்று 6 பேர் உயிரிழந்த நிலையில் அவ்வெண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment