Monday 27 April 2020

கோவிட்-19: உயிர்பலி 2 லட்சத்தை தொட்டது

வாஷிங்டன்-
உலகெங்கிலும் பரவி உயிர்சேசத்தை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கை உலகளிவில் 203,990தொட்டுள்ளது.

சீனாவின் ஹூஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.

இந்நோய் தாக்கத்தினால் அமெரிக்காவிலேயே அதிக உயிர்பலி ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 53,000 பேர் உயிரந்துள்ளர்.

No comments:

Post a Comment