Thursday 16 May 2019

நாட்டின் 8ஆவது பிரதமராக பதவியேற்பதற்கான தேதி கலந்தாலோசிக்கப்படுகிறது- அன்வார்

பாங்கி-
நாட்டின் 8ஆவது பிரதமராக தாம் நியமனம் செய்யப்படுவதற்கான தேதி பிரதமர் துன் மகாதீருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த பதவி நியமனத்திற்கான தேதி சுமூகமான முறையில் கலந்தாலோசிக்கப்படுகிறது. தனக்கான பதவியை ஒப்படைக்கும் நேரம் வரும்போது துன் மகாதீர் அதற்கு வழிவிடுவார் என்பதால் அதில் எவ்வித பிரச்சினையும் தனக்கில்லை என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment