Thursday 30 May 2019

12 வாகனங்கள் விபத்துக்குள்ளாகின; இருவர் படுகாயம்

நீலாய்-

12 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று மதியம் 5.30 மணியளவில் இங்கு ஜாலான் பாத்தாங் பெனார் கிலோமீட்டர் 6.6 இல் நிகழ்ந்த இச்சாலை விபத்தில் 7 வாகனங்கள், 2 எம்பிவி கார்கள்,  லோரி,  டெக்சி, மோட்டார் சைக்கிள் ஆகியவை விபத்துக்குள்ளாகின. இதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இவ்விபத்து குறித்து போலீஸ், தீயணைப்புப் படை விசாரித்து வருகிறது.

No comments:

Post a Comment