Thursday 23 May 2019

கோம்பாக் எல்ஆர்டி முனையத்தின் கான்கிரீட் இடிந்தது; 3 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்

கோலாலம்பூர்-

கோம்பாக் எல்ஆர்டி முனையத்தின் கான்கிரீட் இடிந்து விழுந்ததில் 3 இந்தோனேசிய தொழிலாளர்கள் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டனர்.

அதிகாலை 1.13 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்ட இரு தொழிலாளர்களை மீட்ட வேளையில் மற்றொரு தொழிலாளரை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment