Friday 9 April 2021

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோஸ்ரீ அன்வார்

 கோலாலம்பூர் 

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிக்கப்பட்டுள்ளார். 

பிகேஆர், ஜசெக, அமானா ஆகிய கட்சிகள் டத்தோஸ்ரீ அன்வாரை ஏகமனதாக பிரதமர் வேட்பாளராக அங்கீகாரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதோடு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணைந்து பணியாற்ற பிற தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்க முடிவெடுக்கபட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்

No comments:

Post a Comment