Saturday 9 May 2020

பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்; மகாதீரின் பரிந்துரை ஏற்பு

கோலாலம்பூர்-
பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் வகையில் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் துன் டாக்டர் மகாதீர் முகம்மதுவின் பரிந்துரையை மக்களவை சபாநாயகர் முகமட்
அரிஃப் முகமட் யூசோப் ஏற்றுக் கொண்டார்.
மக்களவை கூட்டத் தொடர் நடைமுறைகளின் 27ஆவது விதியின்படி துன் மகாதீருக்கு முகமட் அரிஃப் பதிலறிக்கை அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment