Monday 30 October 2017

தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ.50 மில்லியன் ஒதுக்கீடு


கோலாலம்பூர்-
பட்ஜெட் 2018இல் நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளை நவீனப்படுத்துவது, சீரமைப்பு, பழுது பார்த்தல் போன்றவற்றுக்கு 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

2009ஆம் ஆண்டு முதல் 900 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீடு தமிழ்ப்பள்ளிகளின் கட்டமைப்பையும் வசதிகளையும் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தால் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment