Wednesday 3 June 2020

15ஆவது பொதுத் தேர்தலுக்கு தயார்- அம்னோ

கோலாலம்பூர்-
நாட்டின் 15ஆவது பொதுத்  தேர்தலுக்கு தாங்கள் தயாராக இருப்பதாக அம்னோ தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் நிலைத்தன்மையற்ற அரசியல் சூழலை அடுத்து முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பை சந்தித்தப் பின்னர் அம்னோவின் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி முகநூலில் பதிவிட்டார்.

15ஆவது பொதுத் தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள்  தயாரா? என அவர் டத்தோஶ்ரீ நஜிப்பை சந்தித்த புகைப்படத்துடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment