Tuesday 11 December 2018

ஊராட்சி மன்றத் தேர்தல் சாத்தியமில்லை- துன் மகாதீர்

கோலாலம்பூர்-
ஊராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லாத ஒன்று என பிரதமர் துன் மகாதீர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஊராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது தவறானதும், வேறுபாடு உண்டாக்குவதாகவும் அமைந்து விடும்.

நகர்ப்புற சூழலும் உட்புறப் பகுதி சூழலும் வேறுபாடு நிறைந்தவை. இதனால் இனங்களுக்கிடையிலான வேறுபாடு உண்டாகலாம் என்று துன் மகாதீர் கூறினார்.

No comments:

Post a Comment