Monday 21 January 2019

பத்துமலை தைப்பூசம்: 16 லட்சம் பக்தர்கள் திரள்வர்

கோலாலம்பூர்-
நாளை மிக விமரிசையாக கொண்டாடப்படும் தைப்பூச விழாவை முன்னிட்டு பத்துமலை திருத்தலத்தில் 16 லட்சம் பக்தர்கள் கூடுவர் என அறியப்படுகிறது.

முருகப் பெருமானுக்கு நேர்த்திக் கடன் செலுத்த பக்தர் பத்துமலை திருத்தலத்தை நோக்கி படையெடுத்துளளனர்.

பத்துமலை திருத்தலம் உள்ளூர் மக்களை மட்டுமல்லாது வெளிநாட்டு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளதால் இவ்வாண்டு பத்துமலைக்கு வருகை புரியும் பக்தர்களினெ எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment